
கதைகள். கதைகள் பற்றி பேசலாம் படிக்கலாம் கேட்கலாம். எனக்கு கதை கேட்கிறது பிடிக்கும். என் மகளுக்கு கதைகள் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து கதைகள் சொல்லவும் பிடித்திவிட்டது. கதைகள் மூலம் நாம் இந்த உலகத்தை பார்க்கும் பார்வை மாறும், மனிதம் வளரும் என்பது என் நம்பிக்கை.